• Fri. Apr 26th, 2024

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • மகாராஷ்டிரா: சிவசேனா, என்.சி.பி இரண்டும் பிளவுபட்டாலும் பாஜக மீண்டும் வெல்வது சாத்தியமா? பிபிசி கள ஆய்வு

மகாராஷ்டிரா: சிவசேனா, என்.சி.பி இரண்டும் பிளவுபட்டாலும் பாஜக மீண்டும் வெல்வது சாத்தியமா? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் காரே பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்…

ரணில் எந்தப் பக்கத்தில் நின்றாலும் தமிழரின் வாக்குகள் அவருக்கே! – வஜிர கூறுகின்றார்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப் பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.”…

2014-ஐ விட 7.39% குறைவு: தஞ்சை தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? | 7.39% Less than 2014: Why Voter turnout on Thanjavur Constituency?

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தற்போது நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 100…

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு குறைந்தது ஏன்?

புதுச்சேரி: புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் 78.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த தேர்தலை காட்டிலும் 2.35 சதவீதம் குறைவாகும். மொத்தமுள்ள 10,23,699 களில் 8,07,724…

தமிழர் வரலாறு: சோழர் ஆட்சியில் கருவி ஏதுமின்றி தங்கத்தின் தரம் எப்படி அளக்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தங்கம் எப்போதுமே நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தற்காலத்தில் பெண்கள்…

மட்டக்களப்பில் முதலை கடித்து முதியவர் ஒருவர் மரணம்!

மட்டக்களப்பில் முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. காலாந்தனைப் பகுதியைச் சேர்ந்த…

தமிழகத்தில் 69.46% வாக்கு பதிவு: முந்தைய மக்களவை தேர்தலை காட்டிலும் 3 சதவீதம் குறைவு | tamil nadu turned out 64 percent votes

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 72 சதவீதம் பதிவானதாக அறிவித்திருந்த நிலையில், வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மாறுபட்ட…

வாலிபர் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது30). இவர் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது வேலைக்கு சென்று வருவது வழக்கம். உள்ளூரிலும் பல்வேறு வேலை…

தூர்தர்ஷன் லோகோ சர்ச்சை: காவிமயம் குறித்து அதிகாரி குமுறல் – உள்ளே என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், @DDNEWSHINDI 42 நிமிடங்களுக்கு முன்னர் அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தூர்தர்ஷனின் செய்தி சேனலான டிடி நியூஸின் லோகோ நிறத்தை சிவப்பில்…

மைத்திரியுடன் நீதி அமைச்சர் வலம் வருவதற்கு எதிர்ப்பு! – துமிந்த போர்க்கொடி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் உட்பட நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிகழ்வுகளில்…